என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

My cow has been like this for four days! Take a look at what it is! Strange case that came to the police!

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு! காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு இணங்க, நாம் எது எந்த குறை என்றாலும், நிறை என்றாலும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் காவல்நிலையத்தைதான் அணுகுகிறோம். அது போல் ஒரு விவசாயி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் வித்தியாசமான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாடு கடந்த சில நாட்களாக பால் கரக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த … Read more

இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்!

Why is the Prime Minister of the country keeping silent about all this! Question Rahul with questions!

இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்! நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. தொடர்ந்து பணவீக்கம் பெட்ரோல் டீசல் விலைகள் ஏறிக் கொண்டே செல்வது, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவை பற்றி எல்லாம் பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்.  உண்மையான விமர்சனங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய கேள்விகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமரிடம் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். … Read more

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!

The act of a mouse favorite farmer! Surprise for that area!

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்! எலி என்றாலே பெரும் தொல்லை தான். அதிலும் வயல் வெளி என்றால் சொல்லவே வேண்டாம். அனைத்து தானியங்களையும் அது கடித்து பாழ்படுத்தி விடும். அதுபோல்  சிக்மகளூரு மாவட்டம் கொப்பா தாலுக்கா மார்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் அவருடைய நெல் வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதன் … Read more

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Disaster caused by the desire of the farmer! The shock that awaited the family!

விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 63 வயதான இவர் ஒரு விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லலிதா மற்றும் மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற 8 வயது மகன் உள்ளான். மருமகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக … Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்!

Disaster by WhatsApp Status! The scythe-cut frenzy!

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்! கள்ளக்காதல் செய்பவர்கள் அவர்களாக திருந்தினால் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது.நாம் தினமும் எவ்வளவோ விஷயங்கள் பார்த்தாலும் பல விஷயங்கள் நம் மனதை என்னவோ செய்கிறது. பெங்களூரில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டலுபேட்டை தாலுகா பீமனபீடு கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா, விவசாயி, இவரது மனைவி சவுபாக்யா.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சவுபாக்யாவிற்கு வேறு ஒரு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது கள்ள … Read more