மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!!
மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி!! நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலசெங்கமேட்டை சேர்ந்தவர் 28 வயதான சசிகுமார். சசிகுமார் கார் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே … Read more