Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ! அம்மை நோய்: அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பாடல்: இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆழமான கிணறு: ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று … Read more

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்!

குழந்தைகளுக்கு பால் கொடுப்பவர்களா? உடனே இவைகளை எல்லாம் நிறுத்துங்கள்! குழந்தைகளின் நலனுக்காக சில வகையான உணவுப் பொருட்கள்களை சாப்பிடுவதை தவிர்த்து விடவேண்டும். ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழியாக சென்றடைகின்றன. நாம் உண்ணும் சில உணவுகள் குழந்தைகளுக்கு சிறந்தது அல்ல. தாய்ப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள் ஒன்பது மாதங்களுக்கு உணவில் அக்கறை எடுத்துக்கொண்டு வரவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் தாய்மார்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை … Read more

வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்!

Strange bats! The person who is accustomed to blowing the whistle is enough to get anywhere!

வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்! வவ்வால்களினால் கொரோனா வருகிறது என்று ஒரு புறம் பயமுறுத்திய காலம் போய் தற்போது அவர்களுக்கு நண்பராகி கொண்டிருக்கும் காலம் வந்துவிட்டது போல. இந்த வவ்வால்களிடம் யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். அது இரவில் மட்டுமே வரும் என்பதன் காரணமாக அதை யாரும் வளர்க்கவும் செய்வதில்லை. ஆனால் இவர் ஒரு வினோத மனிதராக இருக்கிறார். இவர் விசில் அடித்தால் வவ்வால்கள் பறந்து வருகின்றன. புதுச்சேரி … Read more

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு!

This is how the Nipah virus spread! Order to inspect the items the boy ate!

நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு! கேரளாவில் தற்போது நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவனது சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு 150 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேருக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதனால் அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அந்த … Read more

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

Nipah virus restarted! The victim was a 12-year-old boy! What is the status of the family?

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன? கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதே போல வௌவாலின் கழிவுகளில் … Read more