தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, அதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு முன்பே அறிவித்திருந்தது. அந்த விதத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பள்ளி,கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு … Read more

ஞாயிறு முழு ஊரடங்கு! வெறிச்சோடி காணப்பட்ட தலைநகர் சென்னை!

கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை பரவல் தற்சமயம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றின் பிடியில் சிக்கி கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6ம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் … Read more

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்!

தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு ஆனது முதலில் மே மாதம் 31ம் தேதி வரையில் அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்த மாநில அரசு கடந்த வாரம் இந்த ஊரடங்கை ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த ஊரடங்கில் காய்கறி, பழங்கள் கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்த முறையும் அதற்கான அனுமதி வழங்கப்படாத சூழலில் மாவட்ட ஆட்சியர்களின் … Read more

இன்று ஒரு மணியளவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் இன்னொரு புறம் குணமடைந்த அவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு மே மாதம் பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு … Read more

ஊரடங்கு நீட்டிப்பா? நாளை வெளியாகும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல், காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு உரை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஹோட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எல்லாத் தனியார் அலுவலகம் மற்றும் நிறுவனங்களும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியத் துறைகளை தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் … Read more

நாளை முதல்  19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!!

Full curfew from tomorrow till the 19th !! State Government Emergency Notice !! Corona spreading aggressively across the state !!

நாளை முதல்  19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!! நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றக்கு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இன்று காலை வரையில், பாதிப்பு எண்ணிக்கை 3.92 லட்சமாக இருந்தது. இது தொடர்பாக  எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா,  கொரோனா இரண்டாம் அலையை … Read more