கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு!
கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மக்களின் பொருளாதாரம் முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தையும் பயங்கரமாக பாதித்துள்ளது. மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பலர் வாழ்வாதாரத்தையே இழந்து வருகின்றனர்.மாநில, மத்திய அரசுகள் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பல நிதி நெருக்கடிகளையும், மருத்துவ நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.எனவே முதலைச்சர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்கலாம் என … Read more