கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு!

Newlyweds donated by Corona Fund! long live!

கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மக்களின் பொருளாதாரம் முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தையும் பயங்கரமாக பாதித்துள்ளது. மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பலர் வாழ்வாதாரத்தையே இழந்து வருகின்றனர்.மாநில, மத்திய அரசுகள் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பல நிதி நெருக்கடிகளையும், மருத்துவ நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.எனவே முதலைச்சர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்கலாம் என … Read more

கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா?

Is there so much funding on behalf of the AIADMK for the corona prevention work?

கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா? தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் காரணமாக நாம் நாட்டில் பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இதன் காரணமாக நம் நாட்டில் மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொருளாதரத்தை மீட்டு எடுக்கவும், இந்த பேரிடர் சூழ்நிலையை சமாளிக்கவும் … Read more

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்! பிரதமர் அறிவிப்பு!!

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்! பிரதமர் அறிவிப்பு!!

கேரள மாநிலம் இடுக்கியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த மழை ஆக.10ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியில் இன்று பெய்த கன மழைக்கு பெரிய அளவில் நிலச்சரிவு … Read more