இந்த இரண்டு வீரருக்கு கேல் ரத்னா விருதா?

இந்த இரண்டு வீரருக்கு கேல் ரத்னா விருதா?

ராஜீவ் கேல் ரத்னா விருது என்பது விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு  வழங்கி கவுரவித்து வருகிறது. விருதை பெறுவதற்கு இவர்கள் தகுதியான நபர்கள்தானா? என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு கடந்த சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை … Read more

தமிழக வீரர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு

தமிழக வீரர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு

மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்குவதாகவும். இந்த விருதுக்கு அடுத்தபடியாக வழங்குவது அர்ஜுனா விருது ஆகும். இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன. அந்த வகையில் இந்த முறை கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் … Read more