கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!! கேரள மாநிலம் கோட்டயம் அருகே ராமபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குறவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஜோபி ஜார்ஜ். இவர் ராமபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தனியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதை ஒட்டி சக காவலரான வினித் … Read more