மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி!!

  மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி…   திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லையை அடுத்த கங்கொண்டான் பகுதியில் உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் 21 வயதான அரவிந்த் அவர்கள் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட்டில் ஒரு பிஸ்கட் கம்பெனியில் … Read more