போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!..
போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!.. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் மோடி நகரில் பிறந்தநாள் விழாவில் ஒரு இளம்பெண் பங்கேற்றார்.அவருடைய வயது 19. மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்நிறுவனத்தில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது .அந்த விருந்தில் அந்த இளம் பெண் கலந்து கொண்டார். அப்போது யாரோ … Read more