இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான் அடித்து சொல்லும்-பிரசாந்த் கிஷோர்.!!
பாஜக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் கூட தேசிய அளவில் பாஜக முக்கிய கட்சியாக இருக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் கோவாவில் நடைபெற்ற அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றில் பேசிய இவர், இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எப்படி இருந்ததோ, அதே போல் அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக … Read more