கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம் இதோ!! பரிகாரம் 01: நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏரி, கிணறு, குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற எந்த நீர் நிலைகள் இருந்தாலும் சரி 3 நாட்களுக்குத் தொடர்ந்து அங்கு செல்லுங்கள். கோயில் குளங்கள் மிக மிக நல்லது. 3 நாட்களும் போகும் போது சிறிது அவுல் மற்றும் அரிசி பொரி வாங்கிக் கொண்டு செல்லவும். அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்து உங்கள் கடன் தீர … Read more

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!!

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!! நம் குலதெய்வத்தின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வந்தால் குலதெய்வ மனம் குளிர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யும். நீங்கள் வைக்கும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். முக்கியமான விசேஷ … Read more

தெரிந்து கொள்ள வேண்டியவை.. குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி..? குலதெய்வ வழிபாட்டின் மகிமை என்ன..?

தெரிந்து கொள்ள வேண்டியவை.. குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி..? குலதெய்வ வழிபாட்டின் மகிமை என்ன..? நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். நம் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு இல்லையெனில் எந்த ஒரு பலனும் நமக்கு கிடைக்காது. எவர் ஒருவர் குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக தொடர்ந்து செய்து வருகிறாரோ அவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மட்டும் கிடைக்கும். குலதெய்வ அருள் இல்லையெனில் வீட்டில் எப்பேர்ப்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் … Read more

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!! 1)மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். 2)தலைக்கு குளித்து விட்டு காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும். 3)காலை நேரத்தில் வீட்டின் பின்புற வாசலை முதலில் திறந்து விட வேண்டும். பின்னர் முன்புற வாசலை திறக்க வேண்டும். முன்புற வாசலை திறக்கும் பொழுது வரலட்சுமி என்ற நாமத்தை சொல்லி கதவை திறந்தால் நல்ல விசேஷ பலன்களை கொடுக்கும். 4)மார்கழி மாதத்தில் தினமும் வீட்டில் … Read more

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!! மார்கழி மாத சிறப்புகள்… தமிழ் மாதங்களில் மார்கழி இறைவனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மார்கழி மாதத்தை தனூர் மாதம் என்றும் அழைப்பார்கள். குரு திசை மார்கழி மாதத்தில் தான் முடிவடையும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சிவபெருமானை பசு நெய் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வர கண்டம் நீங்கி ஆயுள் கூடும். முழு நிலவு அன்று வீட்டில் … Read more

பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அடிப்படை சாஸ்திரக் குறிப்புகள்..!!

பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அடிப்படை சாஸ்திரக் குறிப்புகள்..!! 1)பூஜை அறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்கு ஏற்றுவது சிறப்பு. குறிப்பாக ஒரு அகல் விளக்காவது பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குலதெய்வத்தின் பூரண அருளை பெற்று தரும். பெண்கள் தலைவிரி கோலத்தில் விளக்கு ஏற்றக் கூடாது. 2)வீட்டில் லட்சுமி கடாச்சம் தங்க வெள்ளி அல்லது செவ்வாய் கிழமை லட்சுமி பூஜை செய்வது நல்ல விஷயம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..?

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..? *ஒருவரிடம் இருந்து பணம் பெறுவது போல் கனவு வந்தால் தங்களுக்கு கூடிய விரைவில் தன லாபம் வந்து சேரும். *பணம் எண்ணுவது போல் கனவு வந்தால் விரைவில் பண நெருக்கடி ஏற்பட போகிறது என்று அர்த்தம். *தாங்கள் பணத்தை தெருவில் விட்டெறிவது போல் கனவு வந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று அர்த்தம். *கீழே கிடக்கும் பணத்தை எடுப்பது போல் கனவு வந்தால் … Read more

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! பரிகாரம் 01:- தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடி “ஷ்ரீம்” என்ற மந்திரத்தை 27 முறை கூறி முடிக்கவும். பின்பு, “Wolf Magic Brings money now”(உல்ஃப் மேஜிக் ப்ரிங்க்ஸ் மணி நௌ) என்ற ஸ்விட்ச் வார்ட் – ஐ 108 முறை கண்களை மூடிக் கொண்டு … Read more

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!! 1)ஞாயிற்றுக் கிழமை – சூரிய பகவானுக்கு நெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால், சர்க்கரை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 2)திங்கட் கிழமை – சிவ பெருமானுக்கு கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால்,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் … Read more

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது ;எல்லோருடைய ஆசையாக இருக்கும். பலன் இல்லாமல் கிடைக்காமல் இருக்கும், அதற்கு என்ன காரணம் என்றால் கண் திருஷ்டி தான். நம் வீட்டில் கெட்ட சக்திகள், கெட்ட எண்ணம் உடைய மனிதர்கள் தாக்கம் பாதிக்காமல் இருக்க வெள்ளிக்கிழமை வளர்பிறை அன்று கற்றாழை வீட்டு முன் கட்டி விடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டு முன் கட்டி விடுங்கள். எலுமிச்சம் … Read more