எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!! ஜாதகத்தில் கட்டம் சரி இல்லை, தசா புத்தி சரி இல்லை, கோயிலுக்கு சென்று பலன் இல்லை, பரிகாரம் செய்து பலன் இல்லை – இப்படி எல்லாமே கை கொடுக்கவில்லை என்ற நேரத்தில் நிச்சயம் திதி தேவதைகள் கை கொடுத்து உங்களை உயர்த்தி விடுவார்கள். வளர்பிறை திதி தேவைதைகள் 15 மற்றும் தேய்பிறை திதி தேவதைகள் 15 உள்ளனர். … Read more

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!! நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைக்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இதனால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும். குலதெய்வம் வீட்டிற்கு குடியேற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்… முதலில் பச்சரிசியை மாவாக அரைத்து ஒரு சிறிய தட்டில் பரப்பி கொள்ளவும். இதை பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன் வைக்கவும். அதன் மீது காமாட்சி … Read more

கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?

கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..? நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது. நாம் வணங்கும் இஷ்ட தெய்வங்கள் எல்லாம் நம் குலதெய்வத்திற்கு அடுத்து தான். நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வ வழிபாட்டை மறப்பது நம் தாயை பட்டினி போடுவதற்கு சமம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? 1)உங்கள் குல தெய்வத்தை கனவில் கண்டால் உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் … Read more

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!! ஜோதிடப்படி மொத்தம் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 ராசி இருக்கிறது. நீங்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழக்கையில் அதிர்ஷ்டம், வெற்றியை கொடுக்கும் கோயில் எதுவென்று அறிந்து கண்டிப்பாக அந்த கோயிலில் உள்ள தெய்வத்தை வழிபட வேண்டும். 1)மேஷ ராசியினருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். 2)ரிஷப … Read more

கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் குடும்பத்தில் … Read more

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!!

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!! 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க மலை மேல் இருக்கும் முருகன், லட்சுமி, நரசிம்மர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி உயர்வு கிடைக்க அம்மன், சிவன், மகா லட்சுமி, திருப்பதி ஆகிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். 3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் பதவி … Read more

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் … Read more

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

குலதெய்வத்தின் மகிமையை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!! **உங்கள் குல தெய்வத்தை தவிர உயர்ந்த தெய்வம் இந்த உலகில் இல்லை. **அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்குவது அவசியம். **குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை. **இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்துதான். **குலதெய்வம் நம் கண்ணின் இமைப் போல் காத்து நிற்கும். **குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிப்போல் விலகிவிடும். **குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்கு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களுக்கான ஆன்மீகத் தகவல்கள்..!! ஒவ்வொரு பெண்ணும் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை குறித்து கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. **பெண்கள் மஞ்சள் கயிற்றால் மட்டுமே திரு மாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். **உக்கர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு கர்ப்பிணி பெண்கள் போகக் கூடாது. **அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. **கோயிலில் தெய்வத்தை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு … Read more

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!! இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில் மட்டும் தான் செய்ய வேண்டும். காலை 6 லிருந்து 7, மதியம் 1றிலிருந்து 2, இரவு 8 லிருந்து 9 இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:- *சிறிய கண்ணாடி பவுல் அல்லது மண் குடுவை … Read more