குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் தங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும். 1)வீட்டிற்கு குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு. மஞ்சள், குங்குமம். மண், சந்தனம், விபூதி,சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் … Read more

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!! நமக்கு பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு நாம் சென்று விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது. இவ்வாறு கடனில் சிக்காமல் … Read more

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!! நம்மில் பலரது வீட்டு பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கு குறித்த ஆச்சர்யப்பட வைக்கும் அற்புத தகவல்கள் இதோ. விளக்கேற்றும் முறையும் பலனும்:- ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் – பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். … Read more

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். … Read more

உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more

12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்..!! உங்கள் ராசிக்கான குணம் இதுதான் செக் பண்ணிக்கோங்க!!

12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்..!! உங்கள் ராசிக்கான குணம் இதுதான் செக் பண்ணிக்கோங்க!! இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில் ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நம்முடைய ராசிப்படி நம்முடைய குணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். 12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்:- 1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களிடம் சண்டையிட்டு வெற்றிபெற முடியாது. இவர்கள் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். 2)ரிஷப ராசியினர் – இந்த … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!! **கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசி கொள்ள கூடாது. **விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. **சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வர வேண்டும். **சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தாமல் வரக் கூடாது. **பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக் கொள்ள கூடாது. **தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. **துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்து செல்லக் கூடாது. **அமாவாசை … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!! முதலில் ஒரு சிறிய சந்தனக் கட்டை (100 ரூபாய் மதிப்பில்) வாங்கி அதை பன்னீர் ஊற்றி கழுவி துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பூ வைத்து தட்டில் வைக்கவும். அடுத்து ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி பால் ஊற்றி கழுவி பின் பன்னீர் ஊற்றி கழுவி துடைத்துக் கொள்ளவும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து … Read more

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது கருங்காலி மாலை தான். திரை பிரபலங்கள் பலர் இதை அணியத் தொடங்கியதால் பேமஸான ஒன்றாக மாறிவிட்டது. சிலர் இதை கண் திருஷ்டியை தடுப்பதற்காக அணிந்திருக்கின்றனர். சிலர் பேஷனுக்காக அணிந்திருக்கின்றனர். தற்பொழுது இந்த கருங்காலி மாலை விற்பனை சூடுபிடித்திருக்கும் நிலையில் சிலர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி கருங்காலி மாலையை விற்று வருகின்றனர். இதை அறியாத … Read more

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! ராசி வழிபாட்டு கோயில் அமைந்துள்ள இடம் வளர்க்க வேண்டிய மரம் 1.மேஷம் இராமநாத சுவாமி கோயில் இராமநாதபுரம் செவ்வரளி 2.ரிஷபம் சிவயோகிநாதர் திருக்கோயில் திருவிசநல்லூரில் அத்தி மரம் 3.மிதுனம் தண்டாயுதபாணி சுவாமி திண்டுக்கல் வில்வ மரம் 4.கடகம் கற்கடேஸ்வரர் சுவாமி கோயில் திருந்துதேவன்குடி பலா மரம் 5.சிம்மம் ஸ்ரீவாஞ்சியம் கோயில் திருவள்ளுர் குருந்த மரம் 6.கன்னி வேதகிரீஸ்வரர் கோயில் … Read more