உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்! உங்கள் வீட்டு நிலைவசாலில் எண்ணெய் கொட்டினால் பண விரையம் ஆகும் என்று அர்த்தம். வீட்டில் நகை திருடு போவது, நீங்களே நகையை தவறவிடுவது.. இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பணம் தாங்காமல் போகும். ஒரு இடத்தில் நீங்கள் வைத்த பணத்தை மறந்தால்.. பண விரையம் ஏற்படும். தண்ணீரை வீணடித்தால் பண விரையம் ஏற்படும். பணம் சேமித்தாலும்.. அவை எதாவது ஒரு செலவு ஏற்பட்டு கரைந்து விடும். … Read more

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது. அதை முறையாக பராமரித்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். வீட்டிற்கு வந்தால் ஒருவித நிம்மதியை கொடுக்கும். இந்த பூஜை அறையில் உங்கள் ராசிப்படி சில பொருட்களை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிட்டும். மேஷம் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பூஜை … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..! உங்களில் பலருக்கு சொந்த வீடு கட்டணும் / வாங்கணும், நகை சேமிக்கவும், நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள், எண்ணங்களை வைத்திருப்பீர்கள். இதுபோன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்யவும். அம்மன்… நம் எண்ணங்களை நிறைவேற்றும் தெய்வம்… நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை காணாமல் போகச் … Read more

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்! வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும். அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். நம் வீட்டில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் குலதெய்வவத்தின் அருள் இருக்கின்றது என்று அர்த்தம். நாம் ஒரு நல்ல விஷயங்களை பற்றி பேசும் … Read more

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..!

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..!

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..! வாழ்வில் நாம் எண்ணிய விஷயத்தில் வெற்றியை ருசிப்பது என்பது சிறப்பான விஷயம். ஆனால் தீய சக்திகளால் அவை தடைபட்டு போய்விடும். நாம் எண்ணிய காரியங்களில் வெற்றி, முன்னேற்றம் காண 3 பொருட்கள் கொண்ட விபூதி தயாரித்து நெற்றியில் பட்டை அல்லது பொட்டு வைத்துக் கொண்டு வெளியில் செல்லவும். இந்த விபூதி தீய சக்திகளை நெருங்க விடமால் பார்த்துக் கொள்ளும். தேவையான பொருட்கள்: *வேப்பிலை *வெட்டி வேர் *விபூதி ஒரு … Read more

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்!

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்!

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்! தலைமுறையை காக்கும் குலதெய்வத்தை மகிழ்விக்க அவரின் அருளை பெற வீட்டில் குலதெய்வ பூஜை வரம் ஒருமுறை செய்து வர வேண்டும். அவரவர் குலதெய்வத்தை பொறுத்து இந்த பூஜையை எந்த நாளில் செய்யலாம்… என்று தெரிந்து கொள்ளுங்கள். ஐயனார், பெரியாண்டிச்சி, முனியப்பன், சிவன், இருசாயி, ஒண்டி வீரன் என்று அவரவருக்கென்று குலதெய்வம் இருக்கும். இதில் ஐயனார், முனியப்பன் என்று காவல் தெய்வங்களை… குலதெய்வமாக கொண்டவர்கள் சனிக்கிழமை … Read more

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..! திருமணமான பெண்கள் அனைவருக்கும் தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல பூஜை, பரிகாரங்கள் செய்வதும் உண்டு. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று செய்யக் கூடிய தீர்க்க சுமங்கலி பூஜை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த பூஜை தை மாதம் வெள்ளிக் கிழமை அன்று செய்யப்படும் ஒன்றாகும். இந்த பூஜையை மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பிளவ்ஸ் பிட், மஞ்சள், … Read more

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..! கடன் இல்லாத வாழ்க்கையை வாழும் நபர்கள் மிக மிகக் குறைவு. கல்யாணம், காது குத்து, நல்லது கெட்டது என்று எதற்கும் கடன் வாங்கி செய்யும் நிலை தான் எங்கு பார்த்தாலும்… அதிலும் பேங்க்கில் கடன் வாங்குவது எளிதற்ற காரியம் என்பதினால்… சுலபமாக கிடைக்க கூடிய கந்துவட்டி கடனை வாங்கி விடும் மக்கள் அதை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். கந்து வட்டி, நாள் வட்டி, வார … Read more

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு இருந்து வருகிறது. அவரவர் குலதெய்வத்திற்கு அடுத்த மற்ற தெய்வங்கள். நம் குலத்தை காக்கும் கடவுள் சில ரூபங்கள் மூலம் நம் வீட்டிற்கு வரும். அதை சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒரு சுப நிகழ்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது நம் குடும்பத்தை சாராத குழந்தை.. பக்கத்து வீட்டு குழந்தை, உறவினர் குழந்தை வீட்டிற்குள் ஓடி … Read more