இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்!

இந்த திசையில் காலண்டரை மாட்டி வைத்தால் பணம் கோடி கோடியாய் கொட்டும்! மாதம், கிழமை, நல்ல நேரம், சுப முகூர்த்த தினம், விடுமுறை தினம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வதற்காக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் காலண்டர் மாட்டப்பட்டு இருக்கின்றது. இந்த காலண்டரில் மாதக் காலண்டர், தினக் காலண்டர் என இரு வகைகள் உள்ளது. இந்த இரண்டு காலண்டர்களிலும் சில விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். பொதுவாக மாதக் காலண்டரில் ஏதேனும் ஒரு புகைப்படம் இடம்பெற்றிற்குக்கும். அதன் கீழ் … Read more

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்! தங்கம் என்றால் யாருக்கு தான் மோகம் இருக்காது. தங்கத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒருவரை எடை போடுகிறது. அதுமட்டும் இன்றி ஆபரண தங்கத்தின் டிசைன்களுக்கு முன் அதன் விலை ஏற்றம் மக்களுக்கும் பெரிதாக தெரிவதில்லை. மில்லி கிராம் அளவிற்காவது தங்கத்தை சேர்த்து வைக்க அனைவரும் ஆசைப்பட காரணம்.. அதன் விலை ஏற்றம் தான். அவசரத் தேவைக்கு பணம் … Read more

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்! வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணம் ஈர்க்கப்பட்டு வாழ்வில் முன்னற்றம் ஏற்படும். *செருப்பு வீட்டு வாசலில் பழுதான செருப்பு, கிழிந்த செருப்பை விட்டு வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தக் படுத்தக் கூடிய நிலையில் உள்ள செருப்பை மட்டும் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இந்த செருப்பை அலங்கோலமாக விடாமல் அடிக்கி வைக்க … Read more

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..! தைப்பூசம் தை மாதத்தில் வரக் கூடிய ஒரு விழாவாகும். இந்த விழா முருகப் பெருமானை கொண்டாட உருவானது. இந்த நாளில் பழனி முருகன் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயிலிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த சிறப்பான நாள் இந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரி 25 ஆம் தேதி வருகிறது. அந்த நாளின் காலை 9:15 மணிக்கு மேல் தைப்பூச நட்சத்திரம் துவங்க உள்ளது. இந்த தை … Read more

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..! உலகின் முதற் மூத்தக்கடவுள் விநாயகரை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைத்து வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சி அடைய முடியும். ‘வினை தீர்ப்பவன் விநாயகன்’ என்ற பெயரைக் கொண்டவர். நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்றால் விநாயகப்பெருமான் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும். விநாயகர் சிலை பெரும்பாலும் மரத்தடியில் தான் இருக்கும். மரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அரச மரம் தான். ஆனால் பிள்ளையார் சிலை அரச மரத்தடியில் மட்டும் அல்ல… … Read more

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது! வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கியவாறு வைக்க வேண்டும். கிழக்கு நோக்கி வைக்க முடியவில்லை என்றால் தெற்கை தவிர இதர திசைகளை நோக்கி வைக்கலாம். அதேபோல் கடவுளை வணங்கும் போது தெற்கு பகுதியில் வடக்கு பார்த்தவாறு வணங்கலாம். பூஜை செய்பவர்கள் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசை பார்த்தவாறு பூஜை செய்யக் கூடாது. பணத்தை வாரி வழங்கும் லட்சுமி, குபேரர் ஆகிய கடவுள் படங்களை … Read more

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது! நம் முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அல்லது நீங்களே கூட தங்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு பாவச் செயலை செய்திருப்பீர்கள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயலால் பல வித பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பல வித பிரச்சனைகள் நம்மை விடமால் துரத்தி வர காரணம் தெரியாமல் பலரும் அல்லோலப்பட்டு வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம் … Read more

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு! மூன்று மாதங்களில் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போகச் செய்யும் எளிய பரிகாரம் இவை. இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும். சரி இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது? பொதுவாக வீட்டு வாசலில் காலை நேரத்தில் மாட்டு சாணத் தண்ணீரை தெளிப்பது வழக்கம். மாட்டு சாணம் இல்லாதவர்கள் தண்ணீர் மட்டும் தெளிப்பார்கள். மாட்டு சாணம் அல்லது தண்ணீர் எதுவாக இருந்தாலும் அதில் சிறிது … Read more

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பரிகாரம்… தேவைப்படும் பொருட்கள்.. மஞ்சள் குங்குமம் பித்தளை செம்பு பச்சை கற்பூரம் கிராம்பு 1 ரூபாய் நாணயம் ஏலக்காய் பஞ்ச கவ்ய விளக்கு நல்லெண்ணெய் திரி பன்னீர் வீட்டு நிலைவாசலை சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்துக் கொள்ளவும். பிறகு நிலவசலின் இருபுறமும் ஓரத்தில் மஞ்சள் குங்குமம் வைக்கவும். அதேபோல் கதவு, ஜன்னல்களில் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பித்தளை செம்பில் … Read more

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..! பிரதோஷம் மாதம் ஒருமுறை வரக் கூடிய ஒன்று. இந்த நாளில் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். ஈஸ்வரனுக்கு பால், நெய், கனி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு எந்த வித பூஜை பொருள் வாங்கி கொடுத்தால் என்ன பலன் கிட்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பால்… பாலை அபிஷேகப் பொருளாக கொடுத்தால் தீராத நோய் அனைத்தும் … Read more