செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி?

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு - செய்வது எப்படி?

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி? ஆண், பெண் அனைவருக்கும் தங்க ஆபரணங்கள் மீது தனி பிரியம் இருக்கும். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு கனவில் கூட தங்கம் வாங்க முடியாது போல.. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் தங்கம் உச்சமடைந்து வருகிறது. குண்டுமணி தங்கம் கூட இல்லை என்று வருந்துபவர்கள் லட்சுமி குபேரர் வழிபாடு செய்து வாருங்கள். லட்சுமி குபேரர் வழிபாடு… இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக் … Read more

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற... இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!! **காலை, மாலை இரு வேளையும் 6 மணி அளவில் விளக்கேற்ற வேண்டும். **காசுகளை தூக்கி எரிந்து விளையாட கூடாது. **மாலை 6 மணி மேல் குளிக்க கூடாது. **மாலை 6 மணி மேல் தலை வாரக் கூடாது. **இடது கையில் பணம் வாங்க, கொடுக்க கூடாது. **இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. **வாசற்படியில், நிலைப்படியில் உட்காரக் கூடாது. **நீண்ட நேர தூக்கம், சோம்பேறி தனம் இருக்க … Read more

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!   தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்னும் ஊரில் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இவை தஞ்சாவூரில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் உள்ளது.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த கோவிலின் மண் மிகவும் சக்தி நிறைந்தது. எனவே தான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.  மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. … Read more

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!   ஆடி மாதம் வந்து விட்டாலே முதல் வேலை  தேங்காய் சுடுவதுதான்.ஆனால் அதை விட முக்கியமானது ஒன்றுள்ளது.நம்மை எல்லாம் காத்தருளுபவர் அம்மன்.அம்மனுக்கு மிக மிக உகந்த நாள் இன்று.இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை ஆடி மாதம் முதல் நாள் அன்று வழிபாடு செய்வது அம்மாதம் முழுவதும் நன்மையை … Read more