இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் மற்றும் தங்க நகை கடன்களை வழங்கி வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை விட குறைந்த சதவிகித வட்டி வசூலிக்கப்படும் என்பதால் தங்க நகைக்கடன் வாங்க பலரும் வருகின்றனர். இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை … Read more