செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இதை செய்யுங்கள்

டிஜிட்டல் தங்கம் நேரடியாக ஒருவர் தங்கம் வாங்கும் போது செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என்று பல்வேறு செலவினங்கள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. சுத்தமான தங்கம் அல்லாமல் ஆபரண தங்கத்தை வாங்கும் போது தரம் தொடர்பான கேள்வியும், மீண்டும் கேட்கும் பொழுது கேள்விகளை எழுப்புகின்றன. ஆகவே நேரடியாக தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைத்து தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் டிமேட் கணக்கு ஆரம்பித்து … Read more

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா அப்படி யென்றால் இந்த 4 வழியை அவசியம் பின்பற்றுங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த வழியாக தங்கம் இருந்துவருகிறது. விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும்போது மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. பங்குகள் மிகவும் நம்பிக்கையற்றவையாக இருக்கும்போது தங்கம் நன்றாக செயல்படும் என்பது வரலாற்று ரீதியாக சாட்சியாக இருக்கிறது. இதனை கருத்தில் வைத்து தான் பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். சரிந்து வரும் பங்குச்சந்தையில் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் எழுச்சிக்கு இடையே முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தின் பக்கம் திருப்பி … Read more

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை! தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது தான் சரியான தருணம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் இறையாண்மை தங்க பத்திர திட்டம் வருகின்ற 20 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு விற்பனையாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது தவணை ஆகஸ்ட் மாதம் 22 மற்றும் 26ம் தேதிக்குள் திறக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2021 22 ஆம் வருடத்தில் இறையாண்மை தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் மொத்தம் 12,991 கோடி மதிப்பிலான 27 டன் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் தங்கத்திற்கான தேவை யை … Read more

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அவசியம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!

பல வருடங்களாக தங்கம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றது. மக்கள் தங்களுடைய குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்காக தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீது பொதுமக்கள் காலங்காலமாக அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். அதோடு தங்கம் அவர்களுடைய நம்பிக்கையுடன் வலுவாக நிற்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. தங்கம் எப்போதும் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்புத் திறனை நிரூபணம் செய்திருக்கிறது. விக்னஹரடா சோல்ட் லிமிட்டட் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர … Read more

தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! மத்திய  அரசின் திடீர் அறிவிப்பு!

நமக்கெல்லாம் தங்கம் என்றால் கடைக்கு போய் வாங்கும் ஆபரணத்தங்கம் தான் தெரியும். ஆனால் தங்கத்தில் அதிக முதலீடு செய்பவர்கள் தங்க பத்திரங்களை வாங்குவார்கள். இந்த தங்கத்தினை ரிசர்வ் வங்கி  வினியோகம் செய்யும். இந்த தங்கப் பாத்திரத்தில் விலையை இந்திய தங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நிர்ணயிப்பார்கள். கடந்த முறை கிராமுக்கு ரூ.5,334 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை கிராமுக்கு ரூ.5,117 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தங்க பத்திரத்தின் மூலம் கிராமுக்கு ரூ.5,067 சலுகை விலையில் வாங்கிவிடலாம். … Read more