தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! மத்திய  அரசின் திடீர் அறிவிப்பு!

நமக்கெல்லாம் தங்கம் என்றால் கடைக்கு போய் வாங்கும் ஆபரணத்தங்கம் தான் தெரியும். ஆனால் தங்கத்தில் அதிக முதலீடு செய்பவர்கள் தங்க பத்திரங்களை வாங்குவார்கள். இந்த தங்கத்தினை ரிசர்வ் வங்கி  வினியோகம் செய்யும். இந்த தங்கப் பாத்திரத்தில் விலையை இந்திய தங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நிர்ணயிப்பார்கள். கடந்த முறை கிராமுக்கு ரூ.5,334 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை கிராமுக்கு ரூ.5,117 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தங்க பத்திரத்தின் மூலம் கிராமுக்கு ரூ.5,067 சலுகை விலையில் வாங்கிவிடலாம். … Read more

அரசுத்  தேர்வுக்காக தயார் செய்வோருக்கான குட் நியூஸ்!! 

அண்மையில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் ஒரு பொதுத் தேர்வு மூலம் எழுதுவதற்காக மத்திய அமைச்சகம் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது . தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் பொதுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அதனுடைய மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லும் என்ற நற்செய்தியை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில்  வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறியதாவது: இந்த தேர்வை … Read more

வரி செலுத்துவோருக்கு ஒரு குட் நியூஸ்!!

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது. முறையாக வரி செலுத்துவோர் கௌரவிப்பதற்காக ”வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாளரை கௌரவித்தல்”  என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் மட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக சங்கத்தினரும் பட்டயக் கணக்கர் சங்கத்தை சேர்ந்த வரும் வரி செலுத்திய … Read more