பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்.. நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லிக்கு நம்முடைய நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் இருக்குமாம். நாம் யாரிடமாவது நல்ல விஷயங்களை குறித்து பேசும்போது, பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், அதுவே பல்லி நம் மீது விழுந்து விட்டால் விழும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதாம். இதற்கு வரலாறு கதையும் உள்ளது. அதைப் பற்றி … Read more

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

புதன் பகவான் சிம்ம உதயமாவதால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..! புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு சிம்ம ராசியில் உதயமாக உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பும், நன்மையும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: புதன் பகவான் வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்ம ராசியில் உதயமாவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு பல வெற்றிகள் தேடி வரப்போகிறது. மேலும், எதிர்பாராத பண வரவுகள் வரும். உங்களுடைய தொழில் மேன்மேலும் சிறக்க உள்ளது. … Read more

சூரியன் – செவ்வாய் இணைவதால் பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

சூரியன் – செவ்வாய் இணைவதால் பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்! இன்று சுக்கிரன் பகவான் தன்னை பின்நோக்கி நகர உள்ளார். மேலும், புதன் பகவானும் பின்நோக்கி தொடர்ந்து பயணிக்கிறார். வரும் செப்டம்பர் 15ம் தேதி அன்று புதன் பகவானின் பாதையில் மாற்றம் நிகழும். புதன் பகவான் பின்நோக்கு இயக்கத்திலிருந்து நேரடி இயங்கத் தொடங்குவார். சனி பகவானும் செப்டம்பர் மாதத்தில் பின்நோக்கி நகர்கிறார். இதனால், கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். அப்போது, செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் ஒரே இணைப்பில் … Read more

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? 

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? மனிதர்கள் தூங்கும் போது கனவுகள் வரும். அந்த கனவுகள் நல்லாவதாகவும் இருக்கும், சில சமயம் கெட்டதாகவும் இருக்கும். ஆனால், அதற்கான அர்த்தம் தான் நமக்கு தெரியாது. சிலருக்கு நிகழப்போவதை மறைமுகமாக வேறு ரூபத்தில் கூட கனவுகள் மூலம் தெரியவரும். சில சமயங்களில் பாம்பு கனவில் வந்தால் குல தெய்வத்திற்கு நேத்திக்கடன் செய்ய வேண்டி இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும். அப்படி நம் … Read more