சூப்பர் போங்க!..குழந்தைகளுக்கு பிடித்த மஷ்ரூம் தம் பிரியாணி!. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!!  

சூப்பர் போங்க!..குழந்தைகளுக்கு பிடித்த மஷ்ரூம் தம் பிரியாணி!. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!! முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள் ,அரிசி – 2 கப்,பட்டன் மஷ்ரூம்,வெங்காயம் – 2,தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி,புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்,மல்லி இலை – கால் கப், புதினா – கால் கப்,மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி,மல்லி தூள் – 4 தேக்கரண்டி,மஞ்சள் தூள் – கால் … Read more

சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி!..எப்படி செய்யணும்  வாங்க பார்க்கலாம்!..

சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி!..எப்படி செய்யணும்  வாங்க பார்க்கலாம்!..   முதலில் வெஜிடபுள் பிரியாணி செய்ய தேவையான பொருள்களை எடுத்துக்கொள்வோம். பாஸ்மதி அரிசி – 2 கப், சிறிய உருளைக்கிழங்கு – 6, கேரட் – 2, நறுக்கிய முட்டைகோஸ் – 2 கப், டோஃபு அல்லது பனீர் – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சைப்பட்டாணி – ஒரு கப், பச்சை மிளகாய் – 5, ஏலக்காய் … Read more

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!..

Digital Eman that takes lives?..Online game good or evil? The Home Secretary asked people's opinion!..

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!.. டிஜிட்டல் இந்தியா ஆன்லைன் கல்வி என்று எந்த துறையைச் சுற்றிப் பார்த்தாலும் எட்டா தொலைவில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆன்லைன் மூலம் தேடி ஓடுகிறோம்.ஆன்லைன் தொடர்பான வசதிகள் அதிகரிக்க  தொடங்கிய நிலையில் அது தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இணைகிறீர்கள் என்றால் அதன் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடு ஒரு கட்டத்தில் அடிமையாக்கிவிடுகிறது.இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை … Read more

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் 

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் அத்தி மரம்: அத்தி மரத்தை கனவில் காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதைக் குறிக்கும். ஈச்ச மரம்: ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கிடையே பகைமை ஏற்படும் என்று பொருள். தோட்டம்: உத்தியானம் அதாவது தோட்டம் வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது. கத்திரிக்காய்: கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் … Read more

ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!  

  ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!   எதிலும் துல்லிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகுவானவர் துலாம் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேதுவானவர் ஜென்ம ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.     ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்கள் :திட்டமிட்ட பணிகள் … Read more

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! கலகலப்பும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மிதுன ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!  

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!   சனிக்கிழமையில் பிறந்தவர்களை பலாப்பழம் போல் கருதுகின்றார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகுவார்கள் மற்றும் சமயோகித புத்தி கொண்டவர்களாக விளங்குவார்கள். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை சுலபமாக சரி செய்து விடுவார்கள். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு இருட்டில் இருப்பதற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்போதும் தனிமையே விரும்புவார்கள். மேலும் கடின உழைப்பாளியாகவும் காணப்படுவார்கள் ஆனால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவர்களுக்கு எப்போதும்  கிடைக்காது. மேலும் … Read more

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது. கடற்கரையில் … Read more