போதையில் மாணவன் செய்த அட்டகாசம்! தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி!
போதையில் மாணவன் செய்த அட்டகாசம்! தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்.இவர் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகர் விக்னேஷை அழைத்து இவ்வாறு மாணவிகளை கேலி ,கிண்டல் செய்ய கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.அன்று விக்னேஷ் பள்ளிக்கு … Read more