அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு!! பத்திரம் மூலம் பணம்?.,ஊழியர்கள் அப்செட்!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு!! பத்திரம் மூலம் பணம்?.,ஊழியர்கள் அப்செட்!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக மீண்டும் குறைக்கலாம் என்பது பற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை இரண்டு வருடம் அதிகரித்தார். மேலும், அவர் 60 ஆக உயர்த்திய காரணத்தால் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும் போது செய்ய வேண்டிய பல செட்டில்மெண்ட்கள் … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து 2019ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் ஏராளமான அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. துறை ரீதியான நடவடிக்கை, மற்றும் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று அவர்கள் சார்ந்த சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் … Read more