குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு! மீண்டும் உயர்கின்றது மதுபானங்களின் விலை!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு! மீண்டும் உயர்கின்றது மதுபானங்களின் விலை!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு! மீண்டும் உயர்கின்றது மதுபானங்களின் விலை! தமிழகத்தில் மீண்டும் ஒரு முறை மதுபானங்களின் விலையை தமிழக அரசு அதிகரிக்கப் போகின்றது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் மதுபானங்களை வாங்கி குடிக்கும் குடிமகன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் டாஸ்மாக் நிறுவனமும் ஒன்று. தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. … Read more