கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை! இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் “பரிசாரகர்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்கள் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் பணி – பரிசாரகர் காலியிடங்கள் … Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்! கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – மருதமலை முருகன் கோயில் பணி – அலுவலக உதவியாளர் காலியிடங்கள் – மொத்தம் 02 … Read more

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB), காலியாக உள்ள “BC Supervisor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 12.03.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: BC Supervisor காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: BC … Read more

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள “Superintending Engineer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் பணி: Superintending Engineer காலிப்பணியிடங்கள்: மொத்தம் 15 கல்வி தகுதி: Superintending Engineer … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது!

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Financial Literacy Counsellor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Financial Literacy Counsellor காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: Financial … Read more

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள “ஓதுவார்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் பணி – ஓதுவார் காலியிடங்கள் – மொத்தம் … Read more

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு! போஸ்ட் ஆபிஸில் ‘போஸ்ட்மேன்’ பணி!

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு! போஸ்ட் ஆபிஸில் ‘போஸ்ட்மேன்’ பணி! இந்திய தபால் துறையில் காலியாக உள்ள “போஸ்ட்மேன்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்களுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: போஸ்ட் ஆபிஸ் பணி: *போஸ்ட்மேன் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12 … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை! முதுகலை பட்டம் பெற்றவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 08.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Manager காலிப்பணியிடங்கள்: மொத்தம் 10 கல்வி தகுதி: Manager பணிக்கு … Read more

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: சமூக பாதுகாப்பு துறை பணியிடம்: விழுப்புரம் பதவி: *தலைவர் *உறுப்பினர் கல்வித் தகுதி இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சட்டம் அல்லது சமூகப் பணி உள்ளிட்ட … Read more

10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க!

10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க! சென்னையில் இயங்கி வரும் ஐஐடியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. சென்னையில் உள்ள கிண்டியில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஐஐடி அதாவது இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள … Read more