ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு!! உடற்பயிற்சி கூடங்கள் மட்டும் திறக்க அனுமதி!

கோவா மாநிலத்தில், ஜூலை 19ஆம் தேதி வரை அம்மாநில அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இருப்பினும், உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், தினசரி கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதேசமயம் முழுமையாக தளர்த்தவில்லை. கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான … Read more

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அனைத்து சலுகைகளும் நிறுத்தம்! அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான். இங்கு மக்கள் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதன் காரணமாக உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்களை குறைத்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், இரண்டு குழந்தைகளுக்கு … Read more

ரேஷன் கடை பிரச்சனைகளை தெரிவிக்க புதிய நடைமுறை! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்க புகார் பதிவேடு முறையை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி 8.7.2021 திருவள்ளூரில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சட்ட உறுப்பினர்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையம் மூலமாக தெரிவிக்க மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், நியாயவிலை கடைகளில் எழுத்துமூலம் … Read more