கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தழுதாலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன், பன்னீர் ஆகியோர் சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடலோர ஒழுங்கு மண்டலத்தின் கீழ் வரும் முதலியார்குப்பத்தில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். சுற்றுலா தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அனுமதியில்லாத பகுதியில், அத்திட்டங்களை … Read more