இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது?

Now this is more expensive!! What to do if it goes like this?

இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது? இந்திய நாடு முழுவதும் சில நாட்களாகவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் 100 லிருந்து 140 வரை விற்பனை ஆகிறது. தக்காளி மட்டுமல்லாமல் மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பால் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த … Read more