குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!
குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ என்ற தேர்வு நடத்தப்படுகின்றது.மேலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகளுக்கான தேர்வு ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்படும்.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. … Read more