46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கிய வரி ரத்தானது! மகிழ்ச்சியின் தொழிலாளர்கள்!

சென்ற 1 ம் தேதி  முதல் அனைத்து ஆடைக்கான வரியையும் 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையை சார்ந்தவர்கள் மத்திய நிதித்துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்கள் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து ஆடைக்கான வரி உள்ளிட்டவற்றை வைத்து கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள், மத்திய ஜிஎஸ்டி கவுன்சிலின் 46வது கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் இருக்கின்ற ஆயத்த ஆடைக்கான வரியை … Read more

ஜிஎஸ்டி குறித்த அமைச்சர்கள் குழு கூட்டம் ஒத்திவைப்பு!

வரி விகிதங்களை உழைப்பு ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 முறை இந்த குழு கூடி ஆலோசனை நடத்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு சமர்ப்பணம் செய்த சிபாரிசுகளை ஆய்வு செய்வதற்காக இந்த குழு இன்று கூடுவதாக இருந்தது, ஆனால் திடீரென்று இந்த குழுவின் கூட்டம் தள்ளி … Read more

அக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

So much revenue in October alone! Shocking information released by the Federal Ministry of Finance!

அக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது. ஜூலை மாதம் 1 ம் தேதி கடந்த 2017 ல் அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி … Read more

வெளியானது தமிழக அரசின் இரட்டை வேடம்! அதிர்ச்சியில் மத்திய அரசு!

கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ஒரே நாடு ஒரே வழி என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவை சரக்கு உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் சரக்கு மற்றும் சேவை வரி என்று ஜிஎஸ்டி என்ற பெயரில் வரி விதிக்கப்பட்டு அதற்கான சட்டம் கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் நடைமுறைக்கு … Read more

ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா பெட்ரோல் டீசல் விலை? மத்திய அரசு இன்று வெளியிடப் போகும் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு தான் இந்தியாவிலேயே இதுவரையில் மிக அதிக வரி பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.காரணம் மற்ற அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, பெரிய அளவில் வரி செலுத்தப் படுவதில்லை. ஆனால் இந்த பெட்ரோல், டீசல் விலை மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு … Read more

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி!

Federal government ready to reduce petrol and diesel prices! Is the Tamil Nadu government ready? Minister's action!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தயார்!  தமிழக அரசு தயாரா?அமைச்சரின் அதிரடி! நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மக்களை பெரிதும் கவலை கொள்ள  வைக்கிறது. மேலும் வாகனங்கள் வைத்துள்ள அனைத்து மக்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இது தவிர ஒரு புறம் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து  உயர்வதால் இல்லத்தரசிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் … Read more

ஜிஎஸ்டி நிதியுதவி இம்முறை மாநிலங்களுக்கு கிடைக்குமா ?? ஒரு லட்சம் கோடியை தாண்டியதின்னால் எதிர்பார்ப்பு !!

இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதினால் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர செயல்படுகள் ஆகியவற்றை அனைத்தும் பெரும் இழப்புகளை சந்தித்து வந்தனர். அப்போது அரசுக்கு கூடுதலான செலவினங்களும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கிடைப்பதில் கடினமாக இருந்தது. இதனால் மாநில அரசுக்கும் ஜிஎஸ்சி தொகையை விடுவிக்க மத்திய அரசு … Read more

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்!

கொரோனா தொற்று பரவல்  காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதற்கு பிறகு மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி தொற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  தற்போது சில தளர்வுகளை அறிவித்தது மாநில அரசு. ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல் கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு 6000 கோடி ரூபாயை தமிழ்நாடு … Read more

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு !!

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க போவதில்லை என தெரிவித்துள்ளது. இன்று மாநிலவை கூட்டப்பட்டு ,எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் ,மத்திய அரசு மாநிலங்களுக்கு சுமார் ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவையில் … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருட்கள் விலை எல்லாம் குறைந்துள்ளன?

ஜிஎஸ்டி-க்கு முந்திய வரி ஒப்பிடுகையில் இந்தத் தருணம் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்கள் வரி செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி விகிதத்தை தற்பொழுது குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களின் நினைவு நாளான இன்று ஜிஎஸ்டி புதியவரி திட்டத்தை அமல் படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாத ஒன்று என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியாவின் வரி விதிப்பை மேற்கொள்ளப்பட்ட … Read more