மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்! 

மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்!  மாணவி தற்கொலை செய்து கொண்டதாக விசாரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கல்லூரி முதல்வரே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.   பல்கலைக்கழக விடுதியில் கடந்த   3-ஆம் தேதி, 17 வயது மாணவி ஒருவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் … Read more