ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..?
ஒரே நேரத்தில் அதிகம் இனிப்பு பண்டங்களை சாப்பிடக்கூடாது!! ஏன் என்று தெரியுமா..? இனிப்பான பண்டங்களை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இனிப்பு பண்டங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஜிலேபி, லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, பாதுஷா ஆகிய இனிப்பு பண்டங்கள் மக்களிடையே அதிகமாக சாப்பிடக்கூடிய பண்டங்களாக உள்ளது. இந்த பண்டங்களை தவிர இன்னும் பல வகையான இனிப்பு பண்டங்கள் உள்ளது. … Read more