பல மாவட்டங்களில் கனமழை! அறுவடை பணிகள் பாதிப்பு!!
பல மாவட்டங்களில் கனமழை! அறுவடை பணிகள் பாதிப்பு!! தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை ஓய்ந்ததில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் கன … Read more