தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நெல்லை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தனர். தென் … Read more