ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்… ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!

ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்... ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளான உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலையால், விபத்து நடந்த … Read more

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தீவீர தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்!

Army helicopter crash again! Security forces on intensive search mission!

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தீவீர தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்! சில மதங்களுக்கு முன்பு தான் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றது.அந்த விபத்து இந்திய இராணுவத்தையே உலுக்கிய சம்பவமாக காணப்பட்டது.குன்னூரில் நடைபெற்ற விபத்தில் இராணுவ படைத்தளபதி அவரது மனைவி மற்றும் 13 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.முப்படை தளபதி பிபின் ராவத் தனது மனைவி மற்றும் இதர இராணுவ அதிகாரிகளுடன் நஞ்சப்பா சத்திரம் என்ற பகுதியில் செல்லும்போது எதிர்பாரா விதமாக அவர்கள் சென்ற … Read more

விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்!

Andhra Pradesh announces Rs 50 lakh relief for security personnel killed in accident

விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்! நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் காட்டேரி பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 11 ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அதன் காரணமாக … Read more