கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை … Read more