சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!!
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!! ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் போல் நீர் வரத்து அதிகரித்துள்ளது . இதனால் அங்கு குடியிருக்கும் மக்களை தங்களையும் தங்கள் உடமைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 8000 கன அடியிலிருந்து … Read more