கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!

Cell phones should not be used in temples!! This is the reason!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!! கோவில்கள் என்பது பாரம்பரியமாக நாம் வழிபட்டு வரும் ஒரு வழிபாட்டு தலமாகும்.இந்த வழிபாட்டு தலங்களில் தான் மக்களின் சமூக கலாச்சாரம் மற்றும் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை போன்றவை ஒருங்கிணைந்த இடமாகும் . தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் அறியும் பக்தர்களை  ஈர்க்கும் அமைப்பாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த கோவில்கள் ஆகும். இவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு  செல்கின்றனர். அந்த நிலையில் தமிழக அரசானது … Read more

உத்திரப்பிரதேசத்தில் இனி இறைச்சி,மதுபானங்கள் தடை! முதல்வர் அதிரடி உத்தரவு! 

உத்திரப்பிரதேசத்தில் இனி இறைச்சி,மதுபானங்கள் தடை! முதல்வர் அதிரடி உத்தரவு! உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்களன்று மதுராவில் ஜன்மாஷ்டமியன்று மது மற்றும் இறைச்சியை உட்கொள்ளக்கூடாது என்று கூறினார்.புனிதர்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் மது மற்றும் இறைச்சியை இங்கே (மதுராவில்) உட்கொள்ளக்கூடாது என்று கருதுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை வேறு ஏதேனும் வர்த்தகத்திற்கு மாற்றுவதற்காக நிர்வாகம் ஆலோசனை மற்றும் பயிற்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஆதித்யநாத் கூறினார்.மது மற்றும் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள மக்கள் மதுராவின் பெருமையை … Read more