வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!! பரிகாரம் 01: பரிகாரம் செய்ய முதலில் ஒரு பச்சை கலர் பட்டு துணி எடுத்து அதில் வாசனை நிறைந்த ஜவ்வாது தூள் போட்டு தேய்த்து கொள்ளவும். இந்த பட்டு துணி மேல் திருநீற்றை தடவி அதில் 1 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி சோம்பு, சிறு துண்டு பச்சை கற்பூரம் போட்டு சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும். இந்த மூட்டையை விநாயக கடவுள் முன் வைத்து வருமானம் பெருக … Read more

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!! நம் அனைவருக்கும் பணத் தேவை இருந்தே கொண்டே இருக்கிறது. பணம் இருந்தால் தான் அடுத்த நொடி வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்த பணத்தின் வரவு வீட்டில் அதிகரித்து பணக்கார யோகம் கிடைக்க மார்கழி மாதத்தில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும். பரிகாரம்:- ஒரு பச்சை துணியில் பச்சை கற்பூரம் 1 துண்டு, கோயிலில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!! ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாய் கிழமையானது கிரகங்களின் படி செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த நாள் எந்த ஒரு நல்ல காரியங்களையும் ஆற்ற உகந்த நாளாக கருதுவதில்லை. செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை:- **செவ்வாய் கிழமையானது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இருப்பதினால் இந்த தினத்தில் செல்வத்தை செலவு செய்யக் கூடாது என்பது ஐதீகம். **இந்த நாளில் தலை முடி வெட்டக் கூடாது. … Read more

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: செவ்வாய் அல்லது வெள்ளி அன்று இதை செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் பச்சரிசி நிரப்பி பெரிய துண்டுகள் பச்சைக் கற்பூரம் 3 வைத்து அதன் நடுவில் 3 மயிலிறகு சொறுகி வைக்கவும். இதை உங்கள் வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் வைக்கவும். வெளி ஆட்கள் கைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். 48 நாட்களுக்குப் பிறகு பச்சரிசியை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போடவும். … Read more

Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!!

Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!! *ஒற்றை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும். *சாரைப்பாம்பு கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பர்கள் போன்ற உருவத்தில் உள்ளார்கள் என்று பொருள். *நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போன்று கனவு கண்டால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். *நல்ல பாம்பு உங்களை துரத்துவது போன்று கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று பொருள். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!! நம்மில் பலருக்கு இஷ்ட தெய்வங்கள் இருப்பார். அந்த வகையில் நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் யார் என்பது குறித்து தெரிந்து அவரை வழிபடத் தொடங்குங்கள். வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம்:- 1)அஸ்வினி – சரஸ்வதி தேவி 2)பரணி – துர்கா தேவி 3)கிருத்திகை – முருகப் பெருமான் 4)ரோகிணி – கிருஷ்ணன் 5)மிருகசீரிஷம் – சிவபெருமான் 6)திருவாதிரை – … Read more

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!

ஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!! கொள்ளு அரைக் கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், … Read more

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!!

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!! இன்றைய காலத்தில் பண சேமிப்பு இல்லையென்றால் எதிர்க்கலாம் கேள்விக்குறியாகி விடும். பணம், செல்வம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு, எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது. இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு … Read more

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!! இன்றைய காலத்தில் உரிய வயதில் திருமணம் நடப்பது என்பது எளிதற்ற காரியமாக இருக்கிறது. இதற்கு தோஷம், வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது. இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இந்த பரிகார பூஜையை இதுவரை திருமணம் … Read more