நீங்கள் பிறந்த தமிழ் மாதம் இதுவா..? அப்போ உங்கள் குணம் இதுதான்..!!

நீங்கள் பிறந்த தமிழ் மாதம் இதுவா..? அப்போ உங்கள் குணம் இதுதான்..!!

நீங்கள் பிறந்த தமிழ் மாதம் இதுவா..? அப்போ உங்கள் குணம் இதுதான்..!! 1)சித்திரை இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். தங்களின் இலட்சியத்தை மனதில் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் இருப்பார்கள். 2)வைகாசி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள். இவர்களுக்கு சோம்பல் குணம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு பெரிதாக கோபம் வராது. ஒருவேளை கோபம் வந்தால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது போல் தான் … Read more

செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!!

செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!!

செல்வந்தர்கள் ஆக.. உங்கள் ராசிக்குரிய கடவுளும்.. சொல்ல வேண்டிய மந்திரமும்!! வீட்டில் செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்கள் எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற முறையான தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் செவ்வாய் அன்று முருகனை வழிபட்டு கீழே கொடுக்கப்படுள்ள மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம்:- ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே … Read more

பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!!

பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!!

பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!! 1)ஞாயிற்றுக் கிழமை இந்த கிழமையில் பிறந்த நபர்கள் கடின வேலையை எளிதாக, திறமையாக முடித்து சாதனை படைபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம். இவர் தலைமையில் பலர் வேலை செய்வார்கள். 2)திங்கள் இந்த கிழமையில் பிறந்த நபர்கள் சாந்த குணம் உடையவராக இருப்பார்கள். தர்ம நியாயங்களை கடைபிடிப்பவர்கள் இவர்களுக்கு சொந்த தொழில் கை கொடுக்கும். 3)செவ்வாய் கிழமை இந்த கிழமையில் பிறந்த நபர்களுக்கு … Read more

பிறந்த ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

பிறந்த ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

பிறந்த ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!! நம்மில் பலருக்கு வீட்டில் மரங்கள் வளர்ப்பது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் உங்கள் ராசிக்குரிய மரங்களை வீட்டின் முன் வளர்த்தால் உங்களுடைய இன்னல்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பிறந்த ராசிக்குரிய மரங்கள்:- 1)மேஷ ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும். 2)ரிஷப ராசியினர் – … Read more

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!! ஜோதிடப்படி மொத்தம் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 ராசி இருக்கிறது. நீங்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழக்கையில் அதிர்ஷ்டம், வெற்றியை கொடுக்கும் கோயில் எதுவென்று அறிந்து கண்டிப்பாக அந்த கோயிலில் உள்ள தெய்வத்தை வழிபட வேண்டும். 1)மேஷ ராசியினருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். 2)ரிஷப … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!! ஆண், பெண் மச்ச பலன்கள்: 1)கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கத்துடன் இருக்கும். 2)காதுகளில் மச்சம் இருந்தால் செலவு செய்தாலும் அதற்கு தக்கபடி வருமானம் வரும். 3)நாவில் மச்சம் இருந்தால் கலை ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள். 4)முதுகில் மச்சம் இருந்தால் துணிச்சலான காரியங்களை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். 5)தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக வாழக்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள். 6)இடது முழங்காலில் மச்சம் இருந்தால் புத்தி கூர்மையாளர்களாவும், … Read more

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!! ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய உரிய பழங்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நட்சத்திரம் பழம் 1)அஸ்வினி – முந்திரி பழம் 2)பரணி – பெரிய நெல்லிக்காய் 3)கிருத்திகை – அத்தி பழம் 4)ரோகிணி – நாவல் பழம் 5)மிருகசீரிஷம் – தேங்காய் 6)திருவாதிரை – வாழைப்பழம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!! ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய உரிய நிறம் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நட்சத்திரம் நிறம் 1)அஸ்வினி – அடர் சிவப்பு 2)பரணி – அடர் சிவப்பு 3)கிருத்திகை – வெள்ளை 4)ரோகிணி – வெள்ளை 5)மிருகசீரிஷம் – சில்வர் க்ரே 6)திருவாதிரை – பச்சை … Read more

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!! உங்கள் நகைகளை வீடு வாங்கவோ, திருமணத்திற்காகவோ, கடன் கொடுக்கவோ, நிலம் வாங்கவோ, படிப்பு செலவிற்காகவோ, மற்ற எதாவது செலவிற்காகவோ விற்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த நாளில் இந்த ஓரையில் விற்கவும். இப்படி செய்யும் போது மீண்டும் நகை வாங்கும் பாக்கியம் உருவாகும். செவ்வாய்க் கிழமை மற்றும் வியாழக் கிழமை அன்று சுக்ர ஓரை அல்லது குரு ஓரையில் உங்கள் தங்கத்தை விற்று … Read more