பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!!

பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!!

பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணம் மற்றும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்..!! 1)ஞாயிற்றுக் கிழமை இந்த கிழமையில் பிறந்த நபர்கள் கடின வேலையை எளிதாக, திறமையாக முடித்து சாதனை படைபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம். இவர் தலைமையில் பலர் வேலை செய்வார்கள். 2)திங்கள் இந்த கிழமையில் பிறந்த நபர்கள் சாந்த குணம் உடையவராக இருப்பார்கள். தர்ம நியாயங்களை கடைபிடிப்பவர்கள் இவர்களுக்கு சொந்த தொழில் கை கொடுக்கும். 3)செவ்வாய் கிழமை இந்த கிழமையில் பிறந்த நபர்களுக்கு … Read more

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!!

இந்த ராசியில் பிறந்த நபர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்..!! ஜோதிடப்படி மொத்தம் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 ராசி இருக்கிறது. நீங்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழக்கையில் அதிர்ஷ்டம், வெற்றியை கொடுக்கும் கோயில் எதுவென்று அறிந்து கண்டிப்பாக அந்த கோயிலில் உள்ள தெய்வத்தை வழிபட வேண்டும். 1)மேஷ ராசியினருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். 2)ரிஷப … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!! ஆண், பெண் மச்ச பலன்கள்: 1)கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கத்துடன் இருக்கும். 2)காதுகளில் மச்சம் இருந்தால் செலவு செய்தாலும் அதற்கு தக்கபடி வருமானம் வரும். 3)நாவில் மச்சம் இருந்தால் கலை ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள். 4)முதுகில் மச்சம் இருந்தால் துணிச்சலான காரியங்களை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். 5)தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக வாழக்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள். 6)இடது முழங்காலில் மச்சம் இருந்தால் புத்தி கூர்மையாளர்களாவும், … Read more

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?

உங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் கிழமை அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் அதிர்ஷ்டத்தை வழங்கக் கூடிய நாட்களாக இருக்கிறது. இந்த நாட்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் … Read more

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!!

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!!

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!! நீங்கள் பைக்கிலோ, வேனிலோ, பஸ்ஸிலோ எந்த வாகனத்தில் போகும்போதும் நீங்கள் விபத்தில் சிக்காமல் உங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கும் இந்த காப்புக் கட்டு. அது மட்டும் இல்லாமல் நீங்கள் எங்கு இதை எடுத்துச் சென்றாலும் உயிருக்குப் பாதுகாப்பு தரும். இதை வெள்ளிக்கிழமை செய்து வைக்கவும். 2 விரலி மஞ்சள் கிழங்கு, 2 வெற்றிலை, மஞ்சள் நூல் புதிதாக வாங்கிக் கொள்ளவும். ஒரு வெற்றிலையை … Read more

Kanavu Palangal in Tamil : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

Kanavu Palangal in Tamil : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

Kanavu Palangal in Tamil : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!! **இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும். மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். **இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போன்று கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள். **இறந்து போனவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி செல்வது போல் கனவு வந்தால் நம்மை உண்டு. **இறந்தவர்கள் கனவில் வந்து ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!! ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய உரிய பழங்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நட்சத்திரம் பழம் 1)அஸ்வினி – முந்திரி பழம் 2)பரணி – பெரிய நெல்லிக்காய் 3)கிருத்திகை – அத்தி பழம் 4)ரோகிணி – நாவல் பழம் 5)மிருகசீரிஷம் – தேங்காய் 6)திருவாதிரை – வாழைப்பழம் … Read more

பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 ராசி நட்சத்திரத்திற்குரிய நிறம்! உங்கள் நட்சத்திரத்திற்குரிய நிறம் இது தான்!! ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய உரிய நிறம் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நட்சத்திரம் நிறம் 1)அஸ்வினி – அடர் சிவப்பு 2)பரணி – அடர் சிவப்பு 3)கிருத்திகை – வெள்ளை 4)ரோகிணி – வெள்ளை 5)மிருகசீரிஷம் – சில்வர் க்ரே 6)திருவாதிரை – பச்சை … Read more

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!! உங்கள் நகைகளை வீடு வாங்கவோ, திருமணத்திற்காகவோ, கடன் கொடுக்கவோ, நிலம் வாங்கவோ, படிப்பு செலவிற்காகவோ, மற்ற எதாவது செலவிற்காகவோ விற்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த நாளில் இந்த ஓரையில் விற்கவும். இப்படி செய்யும் போது மீண்டும் நகை வாங்கும் பாக்கியம் உருவாகும். செவ்வாய்க் கிழமை மற்றும் வியாழக் கிழமை அன்று சுக்ர ஓரை அல்லது குரு ஓரையில் உங்கள் தங்கத்தை விற்று … Read more