புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் மாதம் புதன் பகவான் கன்னி ராசிக்கும், செவ்வாய் பகவான் துலாம் ராசிக்கும், சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கும் மாற்றம் அடைய உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பிரச்சினைகளை சந்திக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் – ரிஷபம் புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெறுவீர்கள். … Read more

குருவை விட்டு விலகும் ராகு பகவான் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

குருவை விட்டு விலகும் ராகு பகவான் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? தற்போது மேஷ ராசியில் குரு – ராகு பகவான்களின் சேர்க்கை நிகழ்ந்து வரகிறது. வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு – கேது பெயர்ச்சியில் ராகு குருவை விட்டு விலகி மீன ராசிக்கு செல்வார். இதனால் குரு சண்டாள யோகம் மேஷ ராசியில் முடிவடைகிறது. இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம்: குரு ராகுவின் … Read more

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்.. நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லிக்கு நம்முடைய நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் இருக்குமாம். நாம் யாரிடமாவது நல்ல விஷயங்களை குறித்து பேசும்போது, பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், அதுவே பல்லி நம் மீது விழுந்து விட்டால் விழும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதாம். இதற்கு வரலாறு கதையும் உள்ளது. அதைப் பற்றி … Read more