தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!!

Subsidy for cleanliness workers!! Good news given by the government!!

தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!! தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் வீடு இல்லாத  500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசானது ரூ.55  கோடி மதிப்பில் வீடு கட்டி தர மானியம் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் இணைந்த சட்ட பேரவையில் இந்த ஆண்டிற்கான  பட்ஜெட்   கூட்டுத்தொடர் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 500 உறுப்பினர்களுக்கு நகர்புற வழிபாடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Introducing a new program for alternative donors! Tamil Nadu government announcement!

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு! தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிராமபுறங்கள் மற்றும் நகரப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  வீடு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளி நல இயக்குனர் தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அதில்  40 சதவீதம் அல்லது அதற்கு … Read more

எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

The same rules for everyone to buy a house anymore! Supreme Court issues order!

எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்! குடியிருப்புகளை வாங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது பொதுநல வழக்காக கருதப்பட்டது. கட்டுமான நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு சாதகமான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர். அதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்க படுவதில்லை என்று அந்த மனுவின் மூலம் குற்றம் சாட்டப்பட்டது. வீடு ஒப்படைக்கும் தேதியை கட்டுமான நிறுவனம் மாற்றிக் கொண்டே செல்வது, … Read more