வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்!

Information published by the Housing Board! Action will be taken immediately if there is any defect in this!

வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்! நேற்று அமைச்சர் சு.முத்துசாமி சென்னை,நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.இதில் வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உடனிருந்தார்.மேலும் அந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த இடத்தில் 62 வீடுகள் இருந்தது.இந்த வீடுகள் அனைத்தும் மிக பழுதடைந்தது.அதன் காரணமாக அந்த வீடுகள் அகற்றப்பட்டது.புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. 96 சென்ட் … Read more

அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.!

Govt officers asking money for free houses in chennai

அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.! சென்னை புளியந்தோப்பு கே.பி.பி. பார்க் பகுதியில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் குடியேறுவதற்கு பயனாளர்களிடம் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் பணம் கேட்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு பணம் கேட்பது தவறானது என்று தங்கள் பக்க நியாயத்தை முன்வைக்கின்றனர் பயனாளர்கள்.கடந்த டிசம்பர் மாதத்தில் குடிசைமாற்று வாரியத்தால் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. புதிய வீட்டில் குடியேறுவதற்கு மின் இணைப்பு,குடிநீர் இணைப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு பயனாளர்களிடம் ஒன்றரை … Read more