3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன தெரியுமா!

தமிழ்நாட்டில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களும் நியமனம் செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் 3 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்திருக்கிறார். நில நிர்வாகத் துறையின் … Read more

தமிழகத்தில் 14 ஐ.எ.எஸ் அதிகாரிகள்! அதிரடியாக இடமாற்றம்!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த 14 ஐஎஸ்ஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதுபற்றி தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டிருக்க்கும் அறிக்கையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தென்காசி மாவட்ட ஆட்சியராக, மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக, இருந்த சமீரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நெல்லை … Read more