2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!  இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு! 

2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!   இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு!   2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த டெஸ்ட் அணி, சிறந்த ஒரு நாள் அணி, சிறந்த டி20 அணி  தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து ஒரு நாள், டி20, … Read more

கோப்பையை வெல்லுமா? டி20 உலக கோப்பைக் காக ஆஸ்திரேலியாவிற்கு பறந்த இந்திய அணி!

இந்த வருடம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று காலை ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பியது. அந்த அணி ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பும் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு அந்த கோப்பையை வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்த முறை உலக கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஆஸ்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்க அணியுடனும் … Read more

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் இந்தியா- நியூசிலாந்து மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இரண்டுமே தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியுள்ளது. இந்த இரண்டு அணிகளையுமே பாகிஸ்தான் தான் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இன்று நடைபெறவுள்ள … Read more

டி20 உலகக் கோப்பை..இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற … Read more

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சிஎஸ்கே அணியன் முக்கிய வீரர்.!!

காயம் காரணமாக சிஎஸ்கே அணி வீரர் சாம் கரண் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதால், பலரும் விமர்சனம் செய்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக … Read more