கள்ளக்காதல் விவகாரம்!. தனது 3 குழந்தைகளையும் கொலை செய்த தாய்!.. அட கொடுமையே!..

murder

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்வதும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்வதும் என இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை துண்டு துண்டாக வெட்டி டிரம்ம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்த கோர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தது. அதேபோல், அதே உத்திரபிரதேசத்தில் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்த கணவன் கள்ளக்காதலனுக்கே தனது மனைவியை திருமனம் செய்து … Read more

மனைவிக்கு காதலுடன் கல்யாணம்!.. மனம் மாறிய கணவன்!.. திடீர்னு என்னாச்சி!…

wedding

திருமணமான பெண்கள் வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அது கணவருக்கு தெரியவர மனைவியை போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும் பல இடங்களில் நடக்கும். ஒருபக்கம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கள்ளக்காதலனின் துணையுடன் மனைவியே கொலை செய்யும் சம்பவமும் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடியும். அதுவும் கணவனை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவங்களும் கூட நாட்டில் நடந்து வருகிறது. ஆனால், உத்தரபிரதேசத்தில் தன் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்து அந்த ஆணுக்கே மனைவியை திருமணம் செய்து … Read more

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி!

The act of a teenager in the office of the Deputy Commissioner! Shock to the public!

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி! தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருமுல்லைவாயல் மூர்த்தி நகரில், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. 25 வயதான இவர் 2019ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் … Read more

கள்ளக்காதலி பேச்சால் மனைவியை கட்டி போட்டு கணவன் செய்த கொடுமை! தர்மபுரியில் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் குடும்பம் நடத்தி காதலியின் பேச்சை கேட்டு மனைவிக்கு சூடு போட்டு சித்ரவதை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம். தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியனும், பத்ரல்லி கிராமத்தை சேர்ந்த கலைவாணிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இப்பொழுது இவர்களுக்கு 5 வயதில் மகனும் 3 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கு ஏற்கனவே … Read more