போராட்டத்தில் குதித்த இம்ரான்கான்! ராணுவத்தை களமிறக்கிய பாகிஸ்தான் அரசு!

போராட்டத்தில் குதித்த இம்ரான்கான்! ராணுவத்தை களமிறக்கிய பாகிஸ்தான் அரசு!

சமீபத்தில் பாகிஸ்தானில் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்கள். தன்னுடைய கூட்டணி கட்சி தலைவர்களும் கூட இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆகவே இம்ரான்கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு! கைது செய்யப்படுவாரா இம்ரான்கான்?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு! கைது செய்யப்படுவாரா இம்ரான்கான்?

சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அந்த நாட்டின் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும், தீவிர போராட்டத்தில் இறங்கினார்கள். மேலும் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அந்த நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக பதவியேற்றார். … Read more

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!

இந்தியாவைப் பொருத்தவரையில் பாகிஸ்தான் எப்போதும் நம்முடைய பங்காளி நாடாகவே விளங்கி வருகிறது. அதாவது, எப்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையை தான் இதுவரையில் நாம் கண்டிருக்கிறோம். அந்த நாட்டைச் சேர்ந்த பலர் தீவிரவாதிகள் இந்தியாவை எவ்வாறு அழித்தொழிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்த சிந்தனைக்கு அப்பாற்பட்டு இந்தியா மெல்ல, மெல்ல, வளர்ந்து வருகிறது. இது பல சமயங்களில் பாகிஸ்தானுக்கு ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில், பாகிஸ்தானின் அரசியல் … Read more

உடனடியாக முன்னேறிச் செல்ல அதுதான் ஒரே வழி! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!

உடனடியாக முன்னேறிச் செல்ல அதுதான் ஒரே வழி! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!

பாகிஸ்தான் நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு எதிர்க் கட்சியின் சார்பாக இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆகவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆகவே பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் … Read more

நம்பிக்கை இல்லா தீர்மானம் கழுந்தது இம்ரான்கான் அரசு! புதிய பிரதமர் யார் இன்று கூடும் நாடாளுமன்றம்!

நம்பிக்கை இல்லா தீர்மானம் கழுந்தது இம்ரான்கான் அரசு! புதிய பிரதமர் யார் இன்று கூடும் நாடாளுமன்றம்!

பாகிஸ்தான் என்பது எப்போதுமே நமக்கு துன்பம் விளைவிக்கும் விதத்திலேயே செயல்பட்டு வரும் ஒரு நாடு.அந்த நாட்டிடம் பெரிய அளவில் ராணுவ பலமில்லை என்றாலும் அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் மறைமுகமாக தீவிரவாதத்தை ஆதரித்து தீவிரவாதத்திற்கு உதவி புரிந்து அவர்கள் மூலமாக இந்தியாவை சீர்குலைக்க பலவிதமான சதித் திட்டங்களை தீட்டி வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் எத்தகைய சதித் திட்டங்களை தீட்டினாலும் கூட அதிலிருந்து மிகவும் சாமர்த்தியமாக, அதிலும் சாதுரியமாக தப்பித்து தன்னை நிலைநிறுத்திக் … Read more

காலை வாரிய கூட்டணி கட்சி! பறிபோகிறது இம்ரான் கானின் பிரதமர் பதவி!

காலை வாரிய கூட்டணி கட்சி! பறிபோகிறது இம்ரான் கானின் பிரதமர் பதவி!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன இந்த தீர்மானத்தின் மீது நாளையதினம் விவாதம் நடைபெறவிருக்கிறது இதனை தொடர்ந்து 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் விதமாக கடந்த 27ஆம் தேதி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நேற்று பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் உரையாற்றிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. … Read more

ரஷ்யாவுக்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமர்! திட்டம் என்ன?

ரஷ்யாவுக்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமர்! திட்டம் என்ன?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷ்யாவிற்கு பயணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இந்த சுற்றுப் பயணத்தின் போது அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்களை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சந்திப்பு நடைபெற்றால் கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்ய அதிபர் புட்டினை … Read more

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புப் பிரிவான 370-வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் போர் நிகழவும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தலைவர்கள் மிரட்டினர் பாகிஸ்தான் தலைவர்களின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள வணிகர்கள் பாகிஸ்தானுடனான வணிகத்தை திடீரென நிறுத்தினர். இதனால் இந்தியாவிலிருந்து பழங்கள் … Read more