கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்!!

கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா... போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்!!

  கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்…   சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பள்ளி என்னும் ஊரில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு மக்கள் அனைவரும் பேட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.   சேலம் மாவட்டத்தில் கொண்டையம் பள்ளி என்னும் பகுதியில் சுமார் 60 ஏக்கர் அளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியில் அதிகளவில் … Read more

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! 

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! 

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையின விசாரணையில் பொன்னம்மாளுக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் … Read more