தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

தாயுடன் தகாத உறவு!! தட்டி கேட்ட மகனுக்கு கத்தி குத்து!!

தாயுடன் தகாத உறவு!! தட்டி கேட்ட மகனுக்கு கத்தி குத்து!! புளியந்தோப்பை செல்வர் தனலட்சுமி இவரது கணவர் இளஞ்செழியன் ராஜா, இவர்கள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தினமும் குடித்துவிட்டு கணவர் வந்து மனைவியை துன்புறுத்தியதால் கடந்த ஆறு வருடத்திற்கு முன்பாக கணவனை பிரிந்து வேளசசேரியில் தனது மகன்களுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் தூய்மை பணிகளை செய்து வந்திருக்கிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அவருடன் தகாத உறவாக … Read more